இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து-ஒருவர் பலி

0 2661

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஒருவர் உயிரிழந்தார்.

கோட்டக்குப்பம் அடுத்த இந்திராநகரை சேர்ந்த சண்முகம், அதிகாலை சந்திரயான்குப்பம் சந்திப்பில் உள்ள சாலையை இருசக்கர வாகனத்தில் தவறான வழியில் கடக்க முயன்ற போது, புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி சென்ற இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது. இதில், இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், சண்முகம் உயிரிழந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments