தமிழக கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு விதிகள் செல்லும் - சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

0 3605

தமிழகக் கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு விதிகள் செல்லும் எனத் தீர்ப்பளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இன்று அளித்த தீர்ப்பில், ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் எனவும், எந்தெந்தக் கோவில்கள் எந்தெந்த ஆகம விதிகளைப் பின்பற்றுகின்றன என்பதைக் கண்டறிய ஐந்து பேர் கொண்ட குழுவை நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments