ராஜஸ்தானில் நள்ளிரவில் நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவு

0 2560

ராஜஸ்தான் மாநிலம் பிகானீரில் நள்ளிரவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் பூமியில் இருந்து 10அடி ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விவரங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் தெரியவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments