வாஞ்சிமணியாச்சி - நாகர்கோவில் இரட்டை ரயில்பாதைக்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு..!

0 2655
வாஞ்சிமணியாச்சி - நாகர்கோவில் இரட்டை ரயில்பாதைக்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு..!

வாஞ்சிமணியாச்சி - நாகர்கோவில் இரட்டை ரயில்பாதைத் திட்டத்துக்கு 750 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக மத்திய அமைச்சர் முருகன் தெரிவித்துள்ளார்.

மங்களூர் - சென்னை விரைவு ரயில் ஆவடியில் நின்று செல்வதற்கான நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் முருகன், முரளிதரன் ஆகியோர் கலந்துகொண்டு கொடியசைத்துத் தொடக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் முருகன், தமிழகத்தில் பல்வேறு புதிய வழித்தடங்களில் ரயில்பாதை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments