பொதுப் போக்குவரத்தில் அதிநவீனத் தொழில்நுட்பம் தேவை - நிதின் கட்கரி

0 2855
பொதுப் போக்குவரத்தில் அதிநவீனத் தொழில்நுட்பம் தேவை - நிதின் கட்கரி

பொதுப் போக்குவரத்தை அதிகம்பேர் பயன்படுத்தும் வகையில் அதிநவீனத் தொழில்நுட்பம் தேவைப்படுவதாக மத்தியச் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மும்பை - டெல்லி இடையே நெடுஞ்சாலை வழிப் பயண நேரத்தை 12 மணி நேரமாகக் குறைக்கும் திட்டத்துக்கு மாநில அரசின் ஒத்துழைப்பு தேவைப்படுவதாகத் தெரிவித்தார்.

வாட்டர் டாக்சி எனப்படும் படகு சேவையை அறிமுகப்படுத்தினால் நவிமும்பையில் இருந்து விமான நிலையத்துக்கு 17 நிமிடங்களில் செல்ல முடியும் எனக் குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments