பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த சிறுவன் மீது கல்லூரி பேருந்து மோதி பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்..!

0 13282
பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த சிறுவன் மீது கல்லூரி பேருந்து மோதி பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்..!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த சிறுவன், தனியார் கல்லூரி பேருந்து மோதி உயிரிழந்த நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

செம்மண்காடு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகன் பிரபாகரன், தனியார் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தான்.

வழக்கம் போல் பள்ளி பேருந்துக்கு காத்திருந்த சிறுவன் மீது நாரைகிணறு பகுதியில் இருந்து நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் கல்லூரி பேருந்து மாணவன் மீது மோதியது.

குறுகிய சாலையில் எதிரே வந்த லாரி மீது மோதாமல் இருக்க கல்லூரி பேருந்தை ஓட்டுநர் இடதுபுறமாக திருப்பியதால் விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments