கடலில் 50 அடி ஆழத்தில் மோதிரம் மாற்றிக்கொண்டு நிச்சயதார்த்தம் செய்துக்கொண்ட பொறியியல் பட்டதாரி ஜோடி..!

0 3270
கடலில் 50 அடி ஆழத்தில் மோதிரம் மாற்றிக்கொண்டு நிச்சயதார்த்தம் செய்துக்கொண்ட பொறியியல் பட்டதாரி ஜோடி..!

சென்னை அடுத்த நீலாங்கரை கடற்பகுதியில் தண்ணீருக்கு அடியில் இருவர் திருமண நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டனர்.

பொறியியல் பட்டதாரிகளான சுரேஷ், கீர்த்தனா சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.

பிளாஸ்டிக் இல்லா கடல் நீரை உருவாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், இவர்கள் இருவரும் கடந்த 14ஆம் தேதி பாதுகாப்பு உபகரணங்களுடன் கடலுக்கு அடியில் 50 அடி ஆழத்தில் மாலை மாற்றி மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments