ஆந்திரா, உத்தரப் பிரதேசத்தில் 13 தங்க சுரங்கங்களை விற்க மத்திய அரசு திட்டம்..!

0 6024
ஆந்திரா, உத்தரப் பிரதேசத்தில் 13 தங்க சுரங்கங்களை விற்க மத்திய அரசு திட்டம்..!

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுரங்கத் துறையின் பங்களிப்புக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஆந்திரா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள 13 தங்க சுரங்கங்களை விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

10 தங்க சுரங்கங்களை கொண்ட ஆந்திராவில் வரும் 26ம் தேதி 5 சுரங்கங்களும், 29ம் தேதி 5 சுரங்கங்களும் ஏலத்தில் விட தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், சுரங்க ஏலத்தில் பங்கேற்பதற்கான அழைப்பு கடந்த மார்ச் மாதமே விடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments