காஷ்மீரில் ஆப்பிள் தோட்டத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்திய தீவிரவாதிகள் - ஒருவர் சுட்டுக் கொலை!

0 2664

காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் ஆப்பிள் தோட்டத்திற்குள் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காஷ்மீர் பண்டிட் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சோத்திப்பூரா பகுதியில் உள்ள ஆப்பிள் தோட்டத்திற்குள் புகுந்த தீவிரவாதிகள், பொதுமக்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இதில் சுனில் குமார் என்ற காஷ்மீர் பண்டிட் உயிரிழந்த நிலையில், அவரது சகோதரர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments