நோபல் பரிசு பெற்ற மியான்மர் நாட்டின் ஆங் சான் சூ கி-க்கு மேலும் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு!

0 3546

நோபல் பரிசு பெற்ற மியான்மர் நாட்டின் ஆங் சான் சூ கி-க்கு ஊழல் வழக்கில் மேலும் 6 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தது அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஆங் சான் சூ கி-யை கிளர்ச்சி மூலம் பதவியிழக்கச் செய்த ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.

  ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்து சிறை வைத்தது. ராணுவத்திற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடுதல், ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக ஆங் சாங் சூகிக்கு 11 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments