38 ஆண்டுகளுக்கு முன் மாயமான ராணுவ வீரரின் உடல் கண்டெடுப்பு..!

0 7139

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் சியாச்சின் பனிப்பிரதேசத்தில் 38 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன ராணுவ வீரரின் உடலை, ரோந்து பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் கண்டெடுத்துள்ளனர்.

1984 ஆம் ஆண்டு மே 29 ஆம் தேதி சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி, லான்ஸ்நாயக் சந்திரசேகர் காணாமல் போனார். சுமார் 38 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அவரது உடல் பாகங்கள கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உடல் பாகங்களுடன் கிடந்த அடையாள எண் கொண்ட உலோக பேட்ஜ் மூலம் அவரது உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments