எகிப்தில் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் உயிரிழப்பு.!

0 3904

எகிப்து தலைநகர் கெய்ரோவில், தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர்.

ஞாயிற்றுகிழமை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றுகொண்டிருந்தபோது திடீரென மின்கசிவு ஏற்பட்டதால் தேவாலயம் தீப்பற்றி எரிந்தது.

மக்கள் அதிகம் வசிக்கும் அந்த பகுதிக்கு 15 தீயணைப்பு வாகனங்களில் விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை பரவவிடாமல் கட்டுப்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments