டக் அவுட் ஆனதால் ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர் தன்னை கன்னத்தில் அறைந்தார் - நியூசிலாந்து முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!

0 7452

டக் அவுட் ஆனதால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர் தன்னை கன்னத்தில் அறைந்ததாக நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.

முன்னணி பேட்ஸ்மேனாக இருந்து கடந்த ஏப்ரம் மாதம் ஓய்வுபெற்ற ராஸ் டெய்லர், தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து புத்தகம் எழுதியுள்ளார்.

அதில், 2011-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டக் அவுட் ஆனதால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர் ஒருவர் இதற்காகவா கோடிகளில் சம்பளம் பெறுகிறாய் என்று கூறி தன்னை 3, 4 முறை கன்னத்தில் அறைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments