இந்தியாவில் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் பயிற்சியில் பங்கேற்கும் பாகிஸ்தான்

0 4696

இந்தியாவில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் பயிற்சியில் பாகிஸ்தான் பங்கேற்கவுள்ளது.

வருகிற அக்டோபர் மாதம் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு சார்பில் அரியானாவின் மனேசர் (Manesar) நகரில் பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேச போர் பயிற்சி நடைபெறுகிறது.

இந்தியா தலைமையில் நடைபெறும் இந்த பயிற்சியில் பாகிஸ்தான் உறுப்பினர் நாடு என்பதால் நிச்சயமாக பங்கேற்கும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் அசிம் இஃப்திகார் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments