டெல்லியில் 5வது நபராக மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு.!

0 3316

டெல்லியில் ஐந்தாவது நபராக மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதியாகியுள்ள நிலையில், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.

நோய் தொற்று கண்டறியப்பட்ட 22 வயதுடைய பெண், கடந்த ஒரு மாதமாக வெளிநாடுகளுக்கு ஏதும் செல்லாத நிலையில், எல்என்ஜேபி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments