அமமுக பொதுக்குழுவிற்கு ஓபிஎஸ் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்படுவார் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

0 3637
அமமுக பொதுக்குழுவிற்கு ஓபிஎஸ் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்படுவார் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அமமுக பொதுக்குழுவிற்கு சிறப்பு அழைப்பாளராக ஒ.பன்னீர்செல்வம் அழைக்கப்படுவார் எனத் தாம் நினைப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ராமச்சந்திரா ஆதித்னாரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், இவ்வாறு தெரிவித்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments