"குடியரசுத் துணைத்தலைவராக வேண்டும் என்ற ஆசை தனக்கு இல்லை"-நிதிஷ்குமார்

0 2295

குடியரசுத் துணைத்தலைவராக வேண்டும் என்ற ஆசை தனக்கு இல்லை என பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

தான் குடியரசுத் துணைத்தலைவராக வேண்டும் என்று விரும்பியதாக பாஜகவை சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் சுஷில் மோடி கூறியது நகைச்சுவை என்றும், அது போலியானது என்றும் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

குடியரசுத்தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தலில் பாஜகவிற்கு தாங்கள் எவ்வளவு ஆதரவளித்தோம் என்பதை மறந்துவிட்டார்களா என்றும் நிதிஷ்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments