இந்தியாவின் வலுவான பாதுகாப்பு கூட்டாளிகளில் ஒன்றாக வளரும் ஸ்பெயின்.!

0 3842

இந்தியாவின் வலுவான பாதுகாப்பு கூட்டாளிகளில் ஒன்றாக ஸ்பெயின் வளர்ந்து வருகிறது.

2 புள்ளி 5 பில்லியன் யூரோ செலவில் 56 ஏர்பஸ் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா ஸ்பெயினுடன் கையெழுத்திட்டது.

இந்தியா அதன் கடற்படை மற்றும் வான் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்த ஸ்பெயினுடன் நெருக்கமாக செயல்படுகிறது.

அதற்கு ஏற்ப ஸ்பெயினிடம் இருந்து ஐந்து கடற்படை நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க இந்தியா பரிசீலித்து வருகிறது.ஸ்பெயின் உட்பட பல நாடுகள் இதற்கான டெண்டரில் பங்கேற்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments