இளங்கலை படிப்புகளில் சேர்வதற்கான பொது நுழைவுத் தேர்வின் இரண்டாம் கட்ட தேர்வு 24-ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு

0 2815
இளங்கலை படிப்புகளில் சேர்வதற்கான பொது நுழைவுத் தேர்வின் இரண்டாம் கட்ட தேர்வு 24-ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு

மத்திய பல்கலைக் கழகங்களில் இளங்கலை படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான பொது நுழைவுத் தேர்வின் இரண்டாம் கட்ட தேர்வு, மீண்டும் ஒத்தி வைக்கப்படுவதாக தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.

தொழில்நுட்ப பிரச்னைகளால் தேர்வு ரத்து செய்யப்பட்டவர்களுக்கான க்யூட் நுழைவுத்தேர்வு வருகிற 24 முதல் 28-ந் தேதி வரை நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதற்காக புதிதாக நுழைவுசீட்டு வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments