நுழைவுத் தேர்வில் வினாத்தாள் மொழி மாறிய விவகாரம்.. தேர்வெழுதாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

0 2206

மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் வினாத்தாள் மொழி மாறி வந்த விவகாரம், சர்வர் பிரச்சனை உள்ளிட்ட குளறுபடிகளால் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு வரும் 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரைமீண்டும் தேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற தேர்வில், தமிழில் தேர்வெழுத தேர்வு செய்த மாணவர்களுக்கு தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வினாத்தாள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments