கச்ச நத்தம் மூன்று பேர் கொலை வழக்கில் 27 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு..!

0 4426

27 பேருக்கு ஆயுள் தண்டனை

கச்ச நத்தம் மூன்று பேர் கொலை வழக்கில் 27 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

சிவகங்கை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமாரன் தீர்ப்பு

2018-ம் ஆண்டு கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறில் கச்சநத்தத்தைச் சேர்ந்த 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments