காஷ்மீர் ராணுவ வீரர்களுக்காக ராக்கி கயிறு தயாரிக்கும் பெண் கைதிகள்

0 2580

இம்மாதம் 11ஆம் தேதி ரக் ஷாபந்தன்  பண்டிகை வருவதை முன்னிட்டு, காஷ்மீர் எல்லையில் நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்காக மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் மத்திய சிறைச்சாலையில் உள்ள பெண் கைதிகள் ராக்கி கயிறுகளை தயாரித்து வருகின்றனர்.

மொத்தம் 200 ராக்கி கயிறுகள் காஷ்மீர் ராணுவ வீரர்களுக்கு அனுப்பப்படும் என்றும், எஞ்சியுள்ள கயிறுகள் பொதுமக்களுக்காக விற்பனைக்கு வைக்கப்படும் என்றும் இந்தூர் சிறைச்சாலை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments