சொத்துக்குவிப்பு வழக்கில் சவுதாலாவுக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டுகள் சிறை தண்டனை சஸ்பெண்ட்..

0 2454
சொத்துக்குவிப்பு வழக்கில் ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு கீழமை நீதிமன்றம் விதித்த 4 ஆண்டுகள் சிறை தண்டனையை சஸ்பெண்ட் செய்து டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு கீழமை நீதிமன்றம் விதித்த 4 ஆண்டுகள் சிறை தண்டனையை சஸ்பெண்ட் செய்து டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.

சவுதாலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வரும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

சவுதாலாவுக்கு 88 வயது ஆவதை கருத்தில் கொண்டும், ஏற்கனவே ஒன்றரை ஆண்டுகள் அவர் சிறையில் இருந்துள்ளதை கவனத்தில் கொண்டும் இந்த உத்தரவை நீதிபதி பிறப்பித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments