காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதலில் வெண்கலப் பதக்கத்தை வென்றார் இந்திய வீரர் லவ்பிரீத் சிங்.!

0 2499

இங்கிலாந்தின் பிர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் பளுதூக்கும் வீரர் லவ்பிரீத் சிங் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

109 கிலோ எடைப் பிரிவில் மொத்தம் 355 கிலோ எடையைத் தூக்கி அவர் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

காமன்வெல்த் போட்டிகளில் இதுவரை இந்தியா 5 தங்கம் உள்பட 14 பதக்கங்களை வென்றுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments