விமான நிலையத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் விமானத்தின் மீது மோதாமல் நூலிழையில் தப்பியது

0 1947
விமான நிலையத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் விமானத்தின் மீது மோதாமல் நூலிழையில் தப்பியது

டெல்லி விமான நிலையத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார், இண்டிகோ விமானத்தின் மீது மோதவிருந்தது தொடர்பாக விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரணை நடத்தி வருகிறது.

'கோ பர்ஸ்ட்' விமான நிறுவனத்தின் கார் ஒன்று பிற்பகலில், விமானம் நிறுத்திமிடத்திற்கு அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, அங்கு நின்ற இண்டிகோ நிறுவன விமானத்தை நோக்கி சென்ற அந்த கார், அதன் முன்பகுதிக்கு அடியில் நின்றது.

கார் ஓட்டுநரிடம் மூச்சுக்காற்று சோதனை நடத்தி அவர் மது அருந்தவில்லை என உறுதிப்படுத்திய அதிகாரிகள், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments