வெள்ளத்தின் நடுவே சிக்கிக்கொண்ட காட்டுயானை.. கரைக்கு வரமுடியாமல் தவிப்பு.!
கேரளாவின் திருச்சூரில் உள்ள வெள்ளப்பெருக்கில் காட்டுயானை ஒன்று சிக்கி தவித்த காட்சி வெளியாகியுள்ளது.
கேரளா மாநிலத்தில் கனமழை தொடர்வதால் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அதிரப்பள்ளி அருவிக்கு அருகேயுள்ள சாலக்குடி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்ட யானை, போராடி தானாகவே கரை திரும்பியது.
Comments