மீன்பிடிப்பது தொடர்பாக பிரச்சனை.. சமரச கூட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் இருதரப்பு மீனவர்கள் மோதல்..!

0 1130
மீன்பிடிப்பது தொடர்பாக பிரச்சனை.. சமரச கூட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் இருதரப்பு மீனவர்கள் மோதல்..!

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரியில் மீன்பிடிப்பது தொடர்பாக இருதரப்பு மீனவர்களிடையே ஏற்பட்ட பிரச்சனையை சுமூகமாக முடிவுக்கு கொண்டுவர வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

கோட்டை குப்பம், கூனங்குப்பம் உள்ளிட்ட 10 மீனவ கிராம மக்களிடையே பழவேற்காடு ஏரியில் மீன்பிடிப்பது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் காயத்ரி தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், இருதரப்பினரும் உடன்பாட்டிற்கு வராததால் வாக்குவாதம் முற்றி தள்ளு முள்ளு ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments