போராட்டக்காரர்கள் எரித்துவிட்டதால், தனக்கு வீடு இல்லை - ரணில் விக்ரமசிங்கே

0 1162
போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்துவிட்டதால், தான் செல்ல வீடு ஏதும் இல்லை என இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்துவிட்டதால், தான் செல்ல வீடு ஏதும் இல்லை என இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால், அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், அதிபர், பிரதமர் இல்லங்களை சேதப்படுத்தி தீக்கிரையாக்கினர்.

இது குறித்து பேசிய ரணில், தன்னை வீட்டுக்கு செல்லுமாறு போராட்டக்காரர்கள் சிலர் மிரட்டல் விடுப்பதாகவும், அவர்கள் தனது வீட்டை சீரமைக்க முயற்சி செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments