நாக்பூரை ஆரஞ்சு நகராக்க வீடுதோறும் ஆரஞ்சுக் கன்று நட வேண்டும் - அமைச்சர் நிதின் கட்கரி

0 1378

நாக்பூரை உண்மையிலேயே ஆரஞ்சு நகராக்குவதற்கு வீடுதோறும் ஆரஞ்சுக் கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

தனது சொந்த ஊரான நாக்பூரில் சாலையோர வணிகர்களுக்குக் கடன் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர்,  கேட்டுக்கொண்டார்.

இதேபோலத் தான் சாலையோரக் கடைகளுக்குச் சென்றபோது, காவல்துறையினர் தங்களிடம் தொல்லை செய்வதாகவும், பணம் கொடுக்காமல் உணவு வாங்கிச் செல்வதாகவும் கடைக்காரர்கள் புகார் கூறியதாகத் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments