கோத்தபய ராஜபக்சே நாடு திரும்ப இது சரியான தருணம் அல்ல.. இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பேட்டி!

0 1187

நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே நாடு திரும்ப இது சரியான நேரம் இல்லை என்று அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், கோத்தபய வருகை அரசியல் பதற்றங்களைத் தூண்டி விடும் என்றார். மேலும் அவர் விரைவில் திரும்பி வருவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டார்.

இதற்கிடையில் நிர்வாக ஒப்படைப்பு சிக்கல்கள் மற்றும் பிற அரசாங்க அலுவல்களை கையாள்வதற்காக ரணில் விக்ரமசிங்கே முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments