செஸ் ஒலிம்பியாட்டை பார்வையிட்ட அரசுப் பள்ளிப் பழங்குடியின மாணவர்கள்..!

0 1527

மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை அரசு பள்ளிப் பழங்குடியின மாணவர்கள் பார்வையிட்டனர்.

38 மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் வெற்றி பெற்ற 99 பேர் விடுமுறை தினமான நேற்று செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண வந்தனர். மாணவ, மாணவிகளுக்கு அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் கபூர் செஸ் சார்ந்த பரிசு பொருட்களை வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments