மூதாட்டியின் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு 15 சவரன் நகையை திருடிச் சென்ற நபர்களுக்கு வலைவீச்சு

0 2056
மூதாட்டியின் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு 15 சவரன் நகையை திருடிச் சென்ற நபர்களுக்கு வலைவீச்சு

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே, ஒயரால் மூதாட்டியின் கழுத்தை நெறித்து கொலை செய்து 15 சவரன் நகையை திருடிச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

துட்டம்பட்டியில், விவசாய நிலத்தை பார்வையிட சென்ற சின்னம்மா என்ற அந்த மூதாட்டி மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் பேரன் விஜயகுமார் அவரைத் தேடி சென்றுள்ளார்.

மோட்டர் ரூமில் மின்சார ஒயரால் கழுத்து நெறிக்கப்பட்டு சின்னம்மா பிணமாகக் கிடப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். மூதாட்டியை கடைசியாக சந்தித்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments