அமைச்சரும், நடிகையுமான ரோஜாவை ஒரேநேரத்தில் 3000 புகைப்படக் கலைஞர்கள் படம்பிடித்து சாதனை

0 2660
அமைச்சரும், நடிகையுமான ரோஜாவை ஒரேநேரத்தில் 3000 புகைப்படக் கலைஞர்கள் படம்பிடித்து சாதனை

ஆந்திர மாநில விளையாட்டுத் துறை அமைச்சரும் நடிகையுமான ரோஜாவை ஒரே நேரத்தில் மூவாயிரம் புகைப்படக் கலைஞர்கள் படம்பிடித்ததற்காகக் கின்னஸ் சாதனைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

ஒருவரை ஒரேநேரத்தில் அதிகம்பேர் படம் எடுத்த சாதனைக்காக இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தன்னைப் படம்பிடித்த புகைப்படக்கலைஞர்களின் பின்னணியில் ரோஜா செல்பியும் எடுத்துக்கொண்டார்.

இதுகுறித்த படங்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வரும் நிலையில், ரோஜாவின் சாதனைக்கு ரசிகர்களும் தொண்டர்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments