கணக்கு பாடத்தில் தவறு செய்த 3.ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்.!

0 4375

மத்திய பிரதேசத்தின் ரத்லம் பகுதியில், கணக்கு பாடத்தில் தவறு செய்த மூன்றாம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மாமத் கெடா பகுதியில் உள்ள அரசு மகளிர் ஆரம்பப்பள்ளியில்  மாணவி ஒருவரை அழைத்த ஆசிரியர், கணக்கு பாடத்தில் தவறான பதிலளித்ததால் அச்சிறுமியை கன்னத்தில் பலமுறை அறைந்துள்ளார்.

பின்னர் மற்றொரு மாணவியையும் இதேபோல் அவர் அடித்த நிலையில், இதுகுறித்த வீடியோ பரவியதையடுத்து துறை ரீதியான விசாரணைக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments