சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கூட்டத்தில் மின்சார கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு

0 3049

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கூட்டத்தில், காற்றின் தரத்தை கண்காணிக்கும் நிலையத்தை 5 இடங்களில் நிர்மானிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு நிலங்கள் ஒதுக்குவது, அரசுப் பள்ளிகளில் தற்காலிக கணினி ஆசிரியர்கள் நியமிப்பது உள்ளிட்ட 98 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மின்சார கட்டண உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments