மாணவர்களுக்கு உணவு வழங்கி அவர்களுடன் அமர்ந்து உணவருந்திய அசாம் முதலமைச்சர்

0 2441

அசாமில் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கும் அட்சயப் பாத்திரம் திட்டத்தின் சமையற்கூடத்தைத் தொடக்கி வைத்த முதலமைச்சர் ஹேமந்த பிஸ்வ சர்மா மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

அசாமில் ஏற்கெனவே 54 இடங்களில் அட்சயப் பாத்திரம் சமையற் கூடங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஜோர்காட்டில் 55ஆவது சமையற்கூடத்தை முதலமைச்சர் தொடக்கி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments