சோனியா காந்தியிடம் 2-வது நாளாக 3 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை

0 2013
சோனியா காந்தியிடம் 2-வது நாளாக 3 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியிடம், தொடர்ந்து 2வது நாளாக அமலாக்கத்துறையினர் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

நேஷனல் ஹெரால்டு நாளிதழ் பணப்பரிவர்த்தனைகள் தொடர்பாக, நேற்று சோனியா காந்தியிடம் 6 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் அவர் 75 கேள்விகளுக்கு பதில் அளித்ததாக தகவல் வெளியானது.

இரு நாட்கள் விசாரணை முடிவடைந்த நிலையில் சோனியாவுக்கு வேறு சம்மன் ஏதும் அனுப்பப்படாது என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments