காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டாமல் காங்கிரஸ் முதல்வர்கள் டெல்லியில் முகாம் - மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றச்சாட்டு

0 2351
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டாமல் காங்கிரஸ் முதல்வர்கள் டெல்லியில் முகாம் - மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றச்சாட்டு

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சட்டம் ஒழுங்கை பராமரிக்காமல், மாநில முதல்வர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியாகாந்தியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்துவது ஏற்புடையது அல்ல என்று கூறினார். ஊழல் செய்யாதபோது பயம் எதற்கு என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments