1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் - அரசாணை வெளியீடு

0 2791

தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி மாநகராட்சி, நகராட்சி, ஊரக மற்றும் மலைப்பகுதிகளில் செயல்படும் 1545 அரசு பள்ளிகளில் படிக்கும் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ, மாணவிகளுக்கு காலைநேர சிற்றுண்டி வழங்கப்படும்.முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் என்ற பெயரில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments