நிலத்திற்கு தடையில்லா ஒப்புதல் சான்றிதழ் வழங்க ரூ.30,000 லஞ்சம்; உதவி பொறியாளர் கைது..!
கோயம்புத்தூர் அருகே நிலத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க 30 ஆயிரம் லஞ்ச பெற்ற பொதுப்பணித்துறை உதவி பொறியாளாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சியை சேர்ந்த செல்வபிரபு என்பவர் தனது நிலத்திற்கு DTCP தடையில்லா ஒப்புதல் சான்று வழங்க கோரி பொள்ளாச்சி பொதுப்பணித்துறைக்கு உட்பட்ட நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார்.
இந்நிலையில், உதவி பொறியாளரான செந்தில்குமார் 2 லட்சம் ரூபாய் லஞ்சமாக பெறும் போது சுற்றி வளைத்து கைது செய்தனர்.
Comments