காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான மதுபாட்டில்கள் ரோடு ரோலர் மூலம் அழிப்பு!

0 1754

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான மதுபாட்டில்கள் ரோடு ரோலர் மூலம் அழிக்கப்பட்டது.

ஆந்திராவில் மதுபாட்டில் விலை அதிகமாக இருப்பதால் அண்டை மாநிலங்களில் இருந்து முறைகேடாக மதுபாட்டில்கள் கடத்தி செல்லப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments