நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியிடம் விசாரணை.. 2-வது முறையாக ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்..!

0 2190
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியிடம் விசாரணை.. 2-வது முறையாக ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்..!

நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று சோனியா காந்தி ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வியாழக்கிழமை ஆஜரான சோனியா காந்தியிடம் 2 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து நேற்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அது இன்று ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சோனியா காந்தி ஆஜராவதையொட்டி காங்கிரஸ் உறுப்பினர்கள் போராட்டம் நடத்தக்கூடும் என முக்கிய இடங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments