கணியாமூர் பள்ளியில் ஜூலை 27 முதல் ஆன்லைன் வகுப்புகள் - அமைச்சர் அன்பில் மகேஷ்

0 3007
கணியாமூர் பள்ளியில் ஜூலை 27 முதல் ஆன்லைன் வகுப்புகள் - அமைச்சர் அன்பில் மகேஷ்

வன்முறை நிகழ்ந்த கள்ளக்குறிச்சி கணியாமூர் தனியார் பள்ளியில் வரும் 27ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஆலுவலகத்தில் பேட்டியளித்த அவர், 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணியாமூர் சுற்று வட்டாரத்தில் வகுப்புகளை தயார் செய்து அடுத்த வாரம் முதல் நேரடி வகுப்புகள் நடைபெறும் என்றார்.

மேலும், ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments