சாலையில் நின்றிருந்த பேருந்து மீது மற்றொரு பேருந்து மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழப்பு.. 20 பேர் காயம்

0 3305

உத்தரபிரதேசத்தின், பூர்வாஞ்சல் விரைவு சாலையில் நின்றிருந்த ஈரடுக்கு சொகுசு பேருந்து மீது மற்றோரு பேருந்து மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில் 20 பேர் காயமடைந்தனர்.

பீகாரிலிருந்து டெல்லி நோக்கி சென்ற சொகுசு பேருந்து, நரேந்திராபூர் மத்ராஹா பகுதியருகே நின்றிருந்த மற்றொரு ஈரடுக்கு சொகுசு பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments