குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து வெளியேறினார் ராம்நாத் கோவிந்த்!

0 2795

நாட்டின் 15-வது புதிய குடியரசுத்தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்றதை அடுத்து குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் குடியரசுத்தலைவர் மாளிகையில் இருந்து வெளியேறினார்.

குடியரசுத்தலைவராக பதவியேற்ற திரௌபதி முர்முவை நாடாளுமன்றத்தில் இருந்து குடியரசுத்தலைவர் மாளிகைக்கு அழைந்துச் சென்ற ராம்நாத் கோவிந்த், பின்னர் முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் அங்கிருந்து புறப்பட்டு ஜன்பாத் சாலையில் ஒதுக்கப்பட்டுள்ள புதிய இல்லத்திற்கு சென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments