குரூப்-4 தேர்வில் திருமண உதவித் தொகை திட்டம் பற்றிய கேள்வியால் குழப்பமடைந்த தேர்வர்கள்

0 76516

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் தொகை திட்டம், உயர்கல்வி உறுதித்திட்டமாக மாற்றப்பட்ட நிலையில், அது தொடர்பாக குரூப்-4 தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் குழப்பமடைந்ததாக தேர்வர்கள் தெரிவித்துள்ளனர்.

8ஆம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித் தொகை யாருடைய பெயரில் தமிழக அரசால் வழங்கப்படுகிறது? என தேர்வில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

அரசால் மாற்றியமைக்கப்பட்ட திட்டம், செயல்பாட்டில் உள்ளது போல் கேட்கப்பட்ட கேள்வியால் குழப்பமடைந்ததாக தேர்வர்கள் கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments