பயணியர் கப்பலுக்குப் பெரிய துறைமுகங்களில் 6 மாதத்துக்குக் கட்டண விலக்கு

0 2188

பயணியர் கப்பல்களுக்குப் பெரிய துறைமுகங்களில் அடுத்த ஆறு மாதங்களுக்குக் கட்டண விலக்களிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கப்பலுக்கான எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் அதன் தாக்கத்தைக் குறைக்கவும், உள்நாட்டில் நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்தவும் துறைமுகங்கள் அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments