சாலையின் நடுவே தடுப்புச் சுவர் மீது கார் மோதியதில் காவல் உதவி ஆய்வாளர் உள்பட 3 பேர் உயிரிழப்பு.. விசாரணைக்காக வந்தபோது நேர்ந்த துயரம்..!

0 2224

ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் கர்நாடக போலீசாரின் கார் விபத்துக்குள்ளானதில் காவல் உதவி ஆய்வாளர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

பெங்களூரு சிவாஜி நகர் காவல்நிலைய போலீசார், போதைப்பொருள் வழக்கு விசாரணைக்காக காரில் சித்தூருக்கு சென்றுகொண்டிருந்தபோது, திருப்பதி - சித்தூர் நெடுஞ்சாலையில் பூத்தலப்பட்டு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே தடுப்புச் சுவர் மீது மோதியது. இதில், காவல் உதவி ஆய்வாளர், தலைமை காவலர் மற்றும் ஓட்டுநர் உயிரிழந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments