அதிபர் மாளிகை.. 1000த்திற்கும் அதிகமான விலைமதிப்புள்ள அபூர்வப் பொருட்கள் திருட்டு - போலீசார் குற்றச்சாட்டு

0 2495

இலங்கையில் அதிபர் மாளிகை மற்றும் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலின் போது ஆயிரத்திற்கும் அதிகமான விலை மதிப்புள்ள அபூர்வ பொருட்கள் களவாடப்பட்டு இருப்பதாக அந்நாட்டின் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 9ந்தேதி அன்று இலங்கை அதிபர் மாளிகை மற்றும் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நுழைந்த போராட்டக்கார ர்கள் மாளிகைக்கு தீ வைத்தது மட்டுமின்றி அங்கிருந்த பொருட்களையும் சூறையாடினர்.

இதுதொடர்பாக காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் அந்த இரு இடங்களில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அபூர்வ பொருட்கள் திருடு போயிருப்பது தெரிய வந்துள்ளது.

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments