நன்னிலத்தில் அடுத்தடுத்து 5 வீடுகளில் தீ விபத்து ; போராடி கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு வீரர்கள்

0 2927
நன்னிலத்தில் அடுத்தடுத்து 5 வீடுகளில் தீ விபத்து ; போராடி கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு வீரர்கள்

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் அடுத்தடுத்து 5 வீடுகளில் ஏற்பட்ட தீவிபத்தை, தீயணைப்பு வீரர்கள் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

நன்னிலத்தில் வீரையன் என்பவரின் வீட்டின் மாடியில் அமைக்கப்பட்ட கொட்டகையில் திடீரென தீ பிடித்த நிலையில், அருகில் உள்ள நகர தி.மு.க. செயலாளர் பக்கிரிசாமியின் வீடு மற்றும் அதற்கு அருகே உள்ள வீடுகளிலும் தீ பரவியது.

இதனை அடுத்து, மேலும் குடிசை வீடுகளுக்கு தீ பரவும் முன்னர் தீயணைக்கும் படையினர் விரைந்து தீயை அணைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments